Tuesday, December 21, 2010

'Peace of Mind'

Once Buddha was travelling with a few of his followers. While they were passing a lake, Buddha told one of his disciples, "I am thirsty. Do get me some water from the lake."
The disciple walked up to the lake. At that moment, a bullock cart started crossing through the lake. As a result, the water became very muddy and turbid. The disciple thought, "How can I give this muddy water to Buddha to drink?"

So he came back and told Buddha, "The water in there is very muddy. I don't think it is fit to drink."

After about half an hour, again Buddha asked the same disciple to go back to the lake.

The disciple went back, and found that the water was still muddy. He returned and informed Buddha about the same.

After sometime, again Buddha asked the same disciple to go back.

This time, the disciple found the mud had settled down, and the water was clean and clear. So he collected some water in a pot and brought it to Buddha.

Buddha looked at the water, and then he looked up at the disciple and said," See what you did to make the water clean. You let it be, and the mud settled down on its own -- and you have clear water.

Your mind is like that too ! When it is disturbed, just let it be. Give it a little time. It will settle down on its own. You don't have to put in any effort to calm it down. It will happen. It is effortless."

Having 'Peace of Mind' is not a strenuous job; it is an effortless process!


TREAT EVERYONE WITH POLITENESS
EVEN THOSE WHO ARE RUDE TO YOU
NOT BECAUSE THEY ARE NOT NICE
BUT BECAUSE YOU ARE NICE.

Sunday, December 12, 2010

விவிலியத்தின் சாரம்

பாவத்தை கண்டு வெறுத்து ஒதுங்கு பாவியைகண்டல்ல.
பாவமோ தவறோ செய்யாத மனிதனில்லை. ஆனால் அதை உணர்ந்து தன்னை மாற்ற முயற்சிக்காதவன் இறைவனது ராஜ்ஜியம் செல்ல இயலாது 

சொர்கம் நரகம்

மரணத்திற்கு பிறகு இருக்கம் சொர்கம் நரகம் என்னவென்று நமக்கு தெரியாது. ஆனால் ஒரு காலகட்டதிருக்கு  பிறகு (இம்மயிலோ அல்லது மறுமையிலோ) நம்மை நாமே நோக்கும் ஒரு நேரம் வரும். அப்பொழுது நம் எதிரே இருக்கும் நம்மை நாம் பார்த்து   பெருமைபடும்படி இருந்தால் அதுவே சொர்க்கம். நம்மை நாமே பார்த்து வெட்கப்பட்டு கூச்சப்படும்படி இருந்தால் அதுவே நரகம்.

Saturday, December 11, 2010

Religious conversion

When we all oppose religious conversion of Christianity in India we should first think whose mistake it is?

Surely its not the problem of Christianity. It is the problem you not having faith in your religion. So religious conversion is no way a problem of Christianity. You feel proved to be said as you dont believe in your religion. You feel proved to say that you dont believe in the concept of your religion. You dont want to go to your religious holy places. You dont want to learn about your religious books or scripts. You feel shame on carrying your Holy book. You feel insult of speaking or discussing about your religion.

Tell me now.... in what way is Christianity to be blamed of religious conversion?

Is it not weird that when your religion said there is red color there you said there is no color at all there.... after conversion you started telling that there is yellow color there.... is it the problem of color (faith) or your vision?

Quran against of Terrorism

It is very unfortunate to relate Terrorism with Islam. If Quran is the ultimate of Islam then Terrorism is not encouraged anywhere in Islam. Proof:

If anyone slays a person
- unless it be for murder or for spreading mischief in the land -
it would be as if he slew all people.
And if anyone saves a life,
it would be as if he saved the life of all people.
Qur'an 5:32
 
Invite all to the way of your Lord
with wisdom and beautiful preaching.
And argue with them
in ways that are best and most gracious...
And if you punish,
let your punishment be proportional
to the wrong that has been done to you.
But if you show patience, that is indeed the best course.
Be patient, for your patience is from God.
And do not grieve over them,
or distress yourself because of their plots.
For God is with those who restrain themselves,
and those who do good.
Qur'an 16:125-128
 
Oh you who believe!
Stand out firmly for justice, as witnesses to God,
even against yourselves, or your parents, or your kin,
and whether it be against rich or poor,
for God can best protect both.
Follow not the cravings of your hearts, lest you swerve,
and if you distort justice or decline to do justice,
verily God is well acquainted with all that you do.
Qur'an 4:135
 
The recompense for an injury
is an injury equal thereto (in degree),
but if a person forgives and makes reconciliation,
his reward is due from God,
for God loves not those who do wrong.
But indeed, if any do help and defend themselves
after a wrong done to them,
against such there is no cause of blame.
The blame is only against those who oppress men
with wrongdoing and insolently transgress
beyond bounds through the land,
defying right and justice.
For such there will be a penalty grievous (in the Hereafter).
But indeed, if any show patience and forgive,
that would truly be an affair of great resolution.
Qur'an 42:40-43
 
Goodness and evil are not equal.
Repel evil with what is better.
Then that person with whom there was hatred,
may become your intimate friend!
And no one will be granted such goodness
except those who exercise patience and self-restraint,
none but people of the greatest good fortune.
Qur'an 41:34-35

What is Secularism?

This is one of the toughest question in India. Though we call our country a religiously secular, still many of us dont know the meaning of what is secular means.

Freedom of religion in India is a fundamental right guaranteed by the country's constitution.

India has a Hindu President (Pratibha Patil), Muslim Vice President (M. Hamid Ansari), a Sikh Prime Minister (Manmohan Singh) and an atheist (Christian by birth, Defence Minister A. K. Antony). The leader of the largest party, the Indian National Congress, Sonia Gandhi is a Christian, while the leader of the opposition is Sushma Swaraj, a Hindu. India's ex-President APJ Abdul Kalam was a Muslim. Out of the 12 Presidents of India since Independence, three have been Muslims. India had a prominent former Defence Minister (George Fernandes), a Christian (though not practicing) and a Hindu minister controlling foreign affairs. India's Air Force Chief, Fali H. Major, is a Parsi.

The Preamble to the Constitution of India declares that India is a secular state. It is worth mentioning that the original preamble did not mention the word secular. It was added later by 42nd amendment in 1976. [1] The term secularism in politics refers to the governmental practice of indifference towards religion. Though such bifurcation is not totally possible, still, secular politics attempt to prevent religious philosophies or bodies from influencing governmental policies. The philosophy that the Indian constitution upholds is a kind of secular humanism made relevant through a historical development of the ideology within the context of religious pluralism in India.

Indian concept of Secularism takes is colour from Article 15 (Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth), Article 25 (Freedom of conscience and free profession, practice and propagation of religion), and Article 26 (Freedom to manage religious affairs). These are among the list of Fundamental Rights of citizens. It is interesting to note that Indian Constitution merely states the behaviour of the State in terms of what it will not do (i.e. not discriminate based on religion). It does not say that the State has or has not a religion. It does not say whether State can or cannot participate in religion. It does not say whether State can or cannot spend public money on religious activities.

Even so, India recognizes laws based on religion. Hindus, Muslims, and Christians are governed by their own religious laws. Thus, India does not really fit into any text book definition of Secularism. It has, in fact, created its own brand of Secularism. Indeed, Supreme Court of India observed the same thing in the case of Aruna Roy vs. Union of India (SC AIR 2002), when it said Indian Secularism means ”sarva dhrama samabhav” and not “sarva dharma abhav” ( meaning, "equal feeling for all religions" and not "no feeling for any religion").

So to conclude, speaking or preaching against any particular religion is basically against of our constitution act (let our atheist people please understand this).

Finally how should we live as a secular person;

As per country be an Indian
As per culture and civilization be a Hindu
As per religion be as per your faith

Are we really like this?

Laymen's Hinduism - Part 1

Why is Hinduism looking into the dress code of a person when he enters into the temple like they should be wearing a new washed cloth. Is Hinduism giving importance to external appearance than internal faith.

The answer is: We have to look into the loooong history of Hinduism. The archealogical evidence of Harappa and Mohanjadaro is something dated back to 3000+ years. If you see the site you can understand that they are very well civilized and lived a life better than today. It took 2000 years for us to reach this level of Civilization. So think how many years it would have taken to them to reach that level of civilization. Nothing less than another 2000 years. So Hindu religious proof is dated back to minimum 5000 years. So the so called Hindu religion is not just fit into the fold of religion alone. They have started giving importance to the society and the way a person should live too. Hope you can understand now that it is not true that Hinduism is giving importance to the dress code. Its a very comprehensive religion so it preaches the way of living through religious faith.

Wednesday, December 8, 2010

Padithathil Pidththathu... this is a comment by Aravindhan in Dinamalar for Kamal Hassans poetry

ஆண்டாள்: ஆபாச இலக்கிய முன்னோடி?: அண்மைக்காலமாக தங்களை அறிவுஜீவிகள் எனக் கருதிக்கொள்பவர்கள் அதனை நிரூபிக்க எடுத்துக்கொண்டுள்ள குறுக்குவழிகளில் ஒன்று - ஆண்டாளின் பாசுரங்களில் உள்ள பக்தியையும் அழகையையும் ஆன்மிகத்தன்மையையும் முழுமையாக நீக்கி விட்டு அவற்றை உடலிலயக்கியம் என்றும் பெண்ணிய எதிர்ப்பு இலக்கியம் என்றும் குறுக்கி பேசுவது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆண்டாளின் இலக்கியம் ஆபாச எழுத்தா அது வெறும் உடலிச்சையை காட்டும் இலக்கியமா என்பதை சிறிது காணலாம். முதலில் ஆபாச எழுத்து என்பது வேறு; காமத்தையும் ஆன்மிகத்தையும் இணைக்கும் கவித்துவ-ஆன்ம முயற்சி என்பது வேறு. முன்னது வாலிப வயதின் எழுச்சிக்கோ அல்லது வாலிப-வயோதிகத்தின் இயலாமைக்கோ ஒரு வடிகால். பின்னது அவ்வுணர்ச்சியின் வீச்சையும் ஆழத்தையும் ஆதாரத்தன்மையையும் அறிந்து கொண்டு, அதனை பிரபஞ்சமெங்கும் கவியும் ஓர் உணர்வாக உயர்த்துவது. நாயகி-நாயக பாவத்துடன் இறைமையை அணுகுவது இது. காம-வேட்கையும் புணர்தலும், அதன் மூலம் சிருஷ்டியும் - இவை அனைத்திலும் ஊடாடும் உணர்ச்சியும், ஆனந்தமும், தன்னிழத்தலும், சோகமும் என அனைத்துமே - இருத்தலின் ஆதார இயக்கதில், அதன் தொடக்கத்தில், அதன் ஜீவத்துடிப்பில், அதன் இறுதிக்கரைதலில் இருப்பதைத் தம் அகவிரிதலில் கண்டுணர்ந்த வேத ரிஷிகள், வேத மந்திரங்களில் இதனைப் பாடுபொருளாகக் கொண்டனர். இங்கு ”இருத்தல்” என்பது வெறும் மானுட இருத்தல் அல்ல; அதன் ஆக விரிவான, ஆக முழுமையான பொருளிலான இருத்தல். காதலிகளின் காதலனாக இறைவனைக் கூறும் முதல் உலக இலக்கியமாக ரிக் வேதத்தைச் சொல்ல முடியும். ஆதிப் பழங்குடிகளின் ஞான மரபுகளிலிருந்தும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் தேடல்களிலும் கண்டடைவுகளிலிருந்தும் எழுந்த ஞானக்கருவூலமே ரிக் வேதம். எனவே இந்த நாயகி-நாயக பாவத்துடன் இறைத்தன்மையை அணுகுவதென்பது எப்போது தோன்றியதென்பது ஊகங்களுக்கே உரியது. ஆனால் பின்னாட்களில் நாம் காணும் பல தீவிர காதல் உணர்ச்சிகளை நாம் வேத இலக்கியத்தில் காணமுடிகிறது: ”காதல் மிகுந்த மனைவி அவளது கணவனைத் தொடுவது போல இறைவனது இதயத்தை என் பாடல் தொடட்டும்” - ரிக்: 10.91.13. “மணமகன் மணமகளிடம் சுகம் பெறுவது போல எனது பாடலால் இறைவன் சுகம் அடையட்டும்.” - ரிக் 3.62.8. ”மந்திரங்கள் மனைவி கணவனது மேனியை தீண்டுவது போல இறைவனை தீண்டுகின்றன, அவனது மேனியை சுகமாக அழுத்தி விடுகின்றன” - ரிக். 3.41.5. (இங்கு தீண்டுதல் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் பதத்துக்கு முத்தம் எனும் மற்றொரு பொருளும் உண்டு). வேத மந்திர த்ருஷ்டாக்கள் மனதாலும் இதயத்தாலும் இறைவனுக்காக ஏங்குகின்றனர். வேத மந்திரங்களே இறைவனின் காதலிகளாக அவனைச் சேருகின்றன. வேத இலக்கியம் தரும் ஒரு முக்கியமான சித்திரம் இது: காதலிகளின் தீண்டுதலாக வேத கவிதைகள், பிரார்த்தனைகள் சித்தரிக்கப்படுகின்றன. (ரிக் 1.62.11;1.82.5-6; 1.186.7; 3.52.3; 4.32.16; 1.9.4; 3.39.1). இந்த மரபுப்புலத்தின் பின்னணியிலேயே ஆண்டாளின் பாசுரங்களை பார்க்கவேண்டும். இருமை நிலையிலிருந்து இரண்டற்று இறையுடன் கலக்க இந்த நாயக-நாயகி பாவம் மிகவும் சிறப்பான பாதையாக உலகமெங்கிலும் மறைஞானிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. யூத-விவிலியத்தில் சாலமோன் மன்னனால் பாடப்படும் உன்னதப் பாட்டுக்களை இதற்கான ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். யூதத்தில் வெளிப்பட்ட இந்த நாயக-நாயகி பாவத்தை நிறுவனப்படுத்தி, கிறிஸ்தவம் கிறிஸ்தவ சபையையே ஏக இறைவனின் நாயகியாக்கியது. ”காம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு” என்னும் நிலையிலிருந்து ”திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல்” என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்ப்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும், அதன் அடுத்த கீழ்ப்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமான உறவாகவும் அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரதப் பண்பாட்டில் ஏற்படவே இல்லை. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஞானியான பராசர பட்டர் தமது சீடர்களை ஆண்டாள் பாசுரங்களை தினமும் படிக்கவும், அதுவும் முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் அதில் ஒரு பாசுரத்தையாவது படிக்கவும், அதுவும் முடியவில்லை என்றால் பாசுரத்தில் உள்ள உணர்ச்சிகளை முழுமையாக தன்னில் கொள்ளவும் வலியுறுத்தினார். இதில் இருக்கும் மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். ஆண்டாளின் பாசுரங்களைத் தத்துவார்த்த குறியீடாக மாற்றுவதற்கு அப்பால், ஆண்டாள் கோபிகைகளின் உணர்ச்சிகளைத் தனதாக மாற்றினாள். அதன் மூலம் இறையுடன் கலந்தாள். பராசர பட்டரும் அதையே சொல்லுகிறார் - “ஆண்டாளின் உணர்ச்சிகளை தமதாக மாற்றுவதன் மூலம் விஷ்ணுவுடன் இரண்டற கலந்திட முடியும்” என்று. இந்த உணர்ச்சிகள் ஆதாரமாக அனைத்து மானுடத்துக்கும் சொந்தமானவை. அதிலிருந்து அகம் இழந்து அகம் விரிவதே ஒரு யோக சாதனையாக (Sadhana) ஆகிறது. பின்னர் சூஃபி இலக்கியத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் காம-உணர்ச்சி பெரும் இருத்தலைத் தொட்டுணர ஒரு கருவியாக மாற்றப்படுவதைக் காணலாம். பின்னாட்களின் இந்திய சூஃபி இறைக்காதல் பாடல்களில் வேத இலக்கியத்தில் தீட்டப்பட்ட அக ஓவியங்கள் மீண்டும் எழுவதை காணலாம். ஒரு இலக்கிய-வரலாற்று விமர்சகர் இதனை பின்வருமாறு விளக்குகிறார்: "வேத ரிஷி தனது இறைவனைத் தனது பாடலில், மனைவியிடம் கணவன் சுகம் அடைவது போல சுகத்தை அடைய வேண்டுகிறார். இத்தகைய பாடல்களில் தீட்டப்படும் வெகு அந்தரங்கமான காதல் உணர்வு பின்னாட்களின் சூஃபி கவிதைகளை நினைவுப்படுத்துவதாக உள்ளது. சில செய்யுட்கள் இறைவனை தீண்டுவதாகவும் முத்தமிடுவதாகவும் சொல்கின்றன. ”என் காதலனின் தீராத தீண்டலில் நான் இன்பமுற்றேன் என” என கபீர் கூறுவதற்கு ஒப்பாக இது உள்ளது." மேற்கத்திய மரபில் இந்த உணர்வு மறைவாகவும் ஒடுக்கப்பட்டது என்று சொன்னேன். மிகக் கொடுமையாகவே ஒடுக்கப்பட்டது. சில சமயங்களில், அவ்வாறு அடக்கப்பட்ட உணர்வுகள் அலைகளாக சமுதாயங்களில் பெருக்கெடுத்த தருணங்களில், நிறுவன சமயம் குறுக்கிட்டு கூட்டம் கூட்டமாக மக்களை கொன்று குவிக்கவும் செய்தது. என்ற போதிலும், மிக அரிதாகத் தப்பிப் பிழைத்த ஒரு தருணமாக பெண்-ஆன்மிக உணர்வு 16 ஆம் நூற்றாண்டின் ஸ்பானிய தேச பெண் துறவியான தெரசா என்பவரிடம் மட்டுமே வெளிப்படுகிறது. அப்பட்டமாக பாலியல் குறியீடுகள் மூலமாக (The ecstacy of St. Teresa) ஆன்மிக உணர்வுகளையும், இறையுடன் இரண்டற கலந்த நிலையையும் காட்டும் இந்தப் பெண் துறவியின் பாடல்கள் கத்தோலிக்க சபையின் புனித விசாரணைகளுக்குத் தப்பித்தது அதிசயமென்றே சொல்ல வேண்டும். அராபிய இலக்கியத்திலும் இப்பெரும் மரபு உள்ளது. காவேரிக்கரையில் ஆண்டாளின் பாசுரங்களில் மட்டுமே தோய்ந்து அதன் இருதயகதியை உள்வாங்கிய ஒருவர், பாஸ்ரா பட்டணத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிமைப்பெண் மறைஞானியான ரபியாவின் வரிகளில் சூடிக்கொடுத்த கோதையைக் கட்டாயமாக தரிசிக்க முடியும். மதங்களைத் தாண்டி மானுட ஆன்மிகத்தை இவர்களின் கவிதைகளே உருவாக்குகின்றன. ஆனால் வேத இலக்கியமும், ஆண்டாளும், அவ்லானின் தெரசாவும், அரேபியாவின் ரபியாவும், யூதத்தின் உன்னதபாடல்களும் வெறும் ஃபோர்னோகிராபி அல்லது திறமையான கவித்துவமான ஃபோர்னோகிராபி எனலாமா? பருவத்தின் காம எழுச்சிக்கும் வயோதிகத்தின் காம ஏக்கத்துக்குமான வடிகால் எனலாமா? பாஸ்ரா பட்டணத்து ரபியாவின் பாடல்களில் எழும் வேட்கையை அராபிய எழுத்தாளன் எவனாவது ஃபோர்னோகிராஃபி என சொல்வானா? அல்லது "அந்த தரத்தில் ஃபோர்ன் எழுத இறைவன் எனக்கு அருள் தர வேண்டும்" என்று சொல்வானா? அப்படி ஒருவன் சொன்னால் அவனை இலக்கியவாதியாக பார்க்க வேண்டி இராது. மனநோயாளியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கும். ஆனால் நமது போலி-மதச்சார்பின்மையில் தோய்ந்த ஆரோக்கியமற்ற சூழலில், அத்தகைய மனப்பிறழ்வுகள் அறிவுஜீவி அரிதாரம் பூசிக்கொள்ளுவதுதான் வேதனையான அவலம். - அரவிந்தன், சென்னை...

Saturday, December 4, 2010

Padestrians of India...

40% of important Indian roads are without pavement. 50% of Indian fatal accidents are on pedestrians.
‎30% of people in India uses cars... remaining 70% uses public transport and sometimes they walk. But CPWD and PWD spends 70% money for the people who travels in their own mode of transport and meager 30% for public transport and pedestrians...

Sarkozy - India Visit

My important message to India "If India is attacked by terrorism that means World's Democracy is attacked by terrorism and that means the world is getting attacked.. your democracy is so powerful" - Sarkoz
(ANUB)  Mr. Sarkozy hope France was very much there during 26/11 attack or its a newly formed state in December 2010?
Pride to India: One cannot understand what 21st century is unless they visit to India. 21st Century is primarily in the hands of India - Sarkozy at ISRO now...
If there is one country in the world which drives by her history of more than 5000 years for to the centuries ahead..thats India... your history and culture is so powerful that it could be applied at any centuries in the history to come...- Sarkozy
(ANUB)  Mr. Sarkozy... hope you dont know our biggest new culture "Religious Conversion" in the name of Secularism and "Religious intolerance" in the name of majority.
India's single line message to the world "Peace with Development" - Sarkozy
(ANUB) Mr. Sarkozy..we are proud to hear this from a President of France. If you want financial training and political enlightenment learn from our politicians they will teach you what "Peace with corruption" is.